Monday, March 30, 2009

"ஸ்பெசல்" காதலர்களுக்கு வாழ்த்துக்கள்


காந்திசிலை ஓரம் ஒதுங்குபவர்களுக்கும், மெரினா பீச் படகு மறைவில் பதுங்குபவர்களுக்கும், திருவல்லிக்கேணி லாட்ஜ்களில் ரூம் புக்செய்த நடுத்தரவர்க்க காதலர்களுக்கும், பார்க் செரட்டனில் ரூம் புக்செய்த உயர்ரக காதலர்களுக்கும், இதெற்கெல்லாம் வசதியின்றி மெரினாவுக்கு அப்பாயின்மென்ட் பெற்ற மற்றவர்களுக்கும், சாந்தி, தேவிபாரடைஸ் திரையரங்குகளில் ஓரசீட் புக்செய்தவர்களுக்கும், மெரினாபீச் குடையழகி கஷ்டமர்களுக்கும், 8+1 கஷ்டமர்களுக்கும், கோலாலம்பூர் ஓடியன், பினாங்கு வீனைஓடியன், சோலியா ஸ்டிரீட் ஆகியவற்றில் ஓரமாக காத்திருக்கும் கண்ணியருக்கும்,நேற்று இரவு 12 மணிக்கு தங்கள் கணவணின் செல் போனிலிருந்து பழைய காதலர்களுக்கு குருந்தகவல் அனுப்பிய கண்ணகியருக்கும்,நேற்று தங்கள் மணைவியர் செல்லுக்கு EC ரீசார்ஜ் பண்ணிய அப்பாவி கணவன்மார்களுக்கும் என் உளம் கணிந்த மணமார்ந்த காதலர்தின வாழ்த்துக்கள்

No comments: